‘வேட்டையன்’ ஓபனிங் பாடலுக்காக சிறப்பு அரங்கம்: ஏப்.25-ல் படப்பிடிப்பு https://ift.tt/zJL3FCN

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஓபனிங் பாடலுக்கான படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே வரும் ஏப்.25ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post