‘அங்கிள்’ என்று விஜய் சொன்னது தப்பான வார்த்தை அல்ல - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் https://ift.tt/6CuXxvr

சென்னை: முதல்வர் ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று விஜய் கூறியது தப்பான வார்த்தை கிடையாது என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “விஜய் பேசியது எனக்கு தவறாகப் படவில்லை. ஏனெனில் அவர் நேரில் பார்க்கும்போது கூட “குட்மார்னிங் அங்கிள், வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள்?” என்று தான் சொல்வார். அதை இன்று பொதுவெளியில் சொல்லி இருக்கிறார். அதற்கு வேறு ஒரு அர்த்தம் கற்பித்து ஒரு தரப்பு வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post